Songtexte.com Drucklogo

Alladhe Siragiye Songtext
von Sid Sriram

Alladhe Siragiye Songtext

அல்லாதே சிறகியே
கொள்ளாதே கலவர அழகியே
பொல்லாத அசைவிலே
மெல்லாத துரு துரு குருவியே

நான் உன்னை அணைத்து
உயிர் பறிப்பேன்
கண்ணீரே வேண்டாம் காத்து நிற்பேன்
சாவையும் தடித்து வழி மறிப்பேன்
நா கேட்டால் நான் என்னை கொடுப்பேன்

நீ இட்ட பிம்பம்
நிழலா நிலவா என்று


மண் தொட்ட கையில் ஒளியா
உன் மௌன சத்தம் அசையா இசையா
மென் கொக்கி போடும் விசயா

உந்தன் வானவில் சிறிப்பினில்
நிறம் பிடிப்பேன்
இவன் காகித இதழ்களில் நகல் எடுப்பேன்
சின்ன ஞாபக குமிழியில்
உன்னை அடைத்தேன்
சென்று வாழ்ந்திட அதிசய
இட படைப்பேன்

உட் நிறம் பிடிப்பேன்
நகல் எடுப்பேன்
உன்னை அடைந்தேன்


அதிசய இடம் படைத்தேன்
உன்ன நிறம் பிடிப்பேன்
நகல் எடுப்பேன்
உன்னை அடைந்தேன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Fans

»Alladhe Siragiye« gefällt bisher niemandem.