Kathanayagan The Hero Songtext
von Sean Roldan
Kathanayagan The Hero Songtext
Hero
Hero
Hero
Hero
Hero
Hero
Hero (hero) உனக்குள் ஒளிந்திருப்பான் hero (hero)
உறங்கும் அவனை சீண்டியதாரோ?
முறைத்தாலே தாறு மாறோ
Hero (hero)சொல்லாமல் செய்து முடிக்கும் hero (hero)
அட போராட்டம் இவன் பிறந்த ஊரோ (hero)
கிழித்தாலே தாறு மாறோ
கோவம் வந்து உந்தன் கதவை தட்டி விட்டதா?
அச்சம் உன்னை விட்டு தப்பி ஓடி போனதா?
வீரம் வந்து உந்தன் நெஞ்சை வருடி விட்டதா
கதா நாயகா
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ கதாநாயகா
Hero(hero) உனக்குள் ஒளிந்திருப்பான் ஹீரோ (hero)
உறங்கும் அவனை சீண்டியதாரோ? (hero)
முறைத்தாலே தாறு மாறோ
Hero (hero)சொல்லாமல் செய்து முடிக்கும் hero(hero)
அட போராட்டம் இவன் பிறந்த ஊரோ
கிழித்தாலே தாறு மாறோ
கோவம் வந்து உந்தன் கதவை தட்டி விட்டதா?
அச்சம் உன்னை விட்டு தப்பி ஓடி போனதா
வீரம் வந்து உந்தன் நெஞ்சை வருடி விட்டதா
கதா நாயகா
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ-ஊயா கதாநாயகா
Hero
Hero
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ-ஊயா கதாநாயகா
Hero
Hero
Hero
Hero
Hero
Hero (hero) உனக்குள் ஒளிந்திருப்பான் hero (hero)
உறங்கும் அவனை சீண்டியதாரோ?
முறைத்தாலே தாறு மாறோ
Hero (hero)சொல்லாமல் செய்து முடிக்கும் hero (hero)
அட போராட்டம் இவன் பிறந்த ஊரோ (hero)
கிழித்தாலே தாறு மாறோ
கோவம் வந்து உந்தன் கதவை தட்டி விட்டதா?
அச்சம் உன்னை விட்டு தப்பி ஓடி போனதா?
வீரம் வந்து உந்தன் நெஞ்சை வருடி விட்டதா
கதா நாயகா
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ கதாநாயகா
Hero(hero) உனக்குள் ஒளிந்திருப்பான் ஹீரோ (hero)
உறங்கும் அவனை சீண்டியதாரோ? (hero)
முறைத்தாலே தாறு மாறோ
Hero (hero)சொல்லாமல் செய்து முடிக்கும் hero(hero)
அட போராட்டம் இவன் பிறந்த ஊரோ
கிழித்தாலே தாறு மாறோ
கோவம் வந்து உந்தன் கதவை தட்டி விட்டதா?
அச்சம் உன்னை விட்டு தப்பி ஓடி போனதா
வீரம் வந்து உந்தன் நெஞ்சை வருடி விட்டதா
கதா நாயகா
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ-ஊயா கதாநாயகா
Hero
Hero
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ-ஊயா கதாநாயகா
Writer(s): Sean Roldan Lyrics powered by www.musixmatch.com