Songtexte.com Drucklogo

Madura Marikozhundhae Songtext
von A. R. Rahman

Madura Marikozhundhae Songtext

மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்

ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி


ஏக்கம் பிடிக்குதடி
எனுசுரு போகுதடி
தூக்கம் கொறஞ்சத்தடி

துரை மகளை காணாமல்
எலுமிச்சம் பழம் போல
இருப்பெயரும் ஒரு வயது

யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆளுக்கொரு தேசம் ஆனோம்

மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறாது எந்த காலம்
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer singt das Lied „Haus am See“?

Fans

»Madura Marikozhundhae« gefällt bisher niemandem.