Thaalathil (Western) Songtext
von S. P. Balasubrahmanyam
Thaalathil (Western) Songtext
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ...
தாளிசை நான் பாடவா...
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா...
தாளத்தில் நீ சேரவா ஓ...
தாளிசை நான் பாடவா...
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ...
தாளிசை நான் பாடவா...
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா...
தாளத்தில் நீ சேரவா ஓ...
தாளிசை நான் பாடவா...
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
Writer(s): Vairamuthu, Manu Ramesan Lyrics powered by www.musixmatch.com