Songtexte.com Drucklogo

Maanguyilae (Solo) Songtext
von S. P. Balasubrahmanyam

Maanguyilae (Solo) Songtext

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு
அத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கிளருதடி என்னப் படு ஜோரு

கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வலை தான் விட்டு விரிச்சா


ஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சோ்த்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரைக் கவிக்கு
நிச்சயம் பதில் சொல்லணும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரிய
வங்கத்துல வெளஞ்ச மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி

கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே

சாமத்தில வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோவப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு


முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Maanguyilae (Solo)« gefällt bisher niemandem.