Songtexte.com Drucklogo

Vaanam Polea Vannam Songtext
von S. P. Balasubrahmanyam & S.P. Sailaja

Vaanam Polea Vannam Songtext

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆ அ அ

(வான்)


மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே
அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே
கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உள்ள தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ அ அ

(வான்)

பெண்களுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே
மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி
மண்ணில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ அ அ

(வான்)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von S. P. Balasubrahmanyam & S.P. Sailaja

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Vaanam Polea Vannam« gefällt bisher niemandem.