Vaa Vaa Manjal Malare Songtext
von Mano & S. P. Sailaja
Vaa Vaa Manjal Malare Songtext
(சா-ஜு-ஜும்-சா-சா) (சா-ஜு-ஜும்-சா-சா)
(சா-ஜு-ஜும்-சா-சா) (சா-ஜு-ஜும்-சா-சா)
(வா-வா-வா-வவ-வவ-வா)
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
குயில் வந்து கூவயிலே குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதய்யா
உயிரே தினம் உருகுதய்யா
வாச கருவேப்பிலையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளம் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து அழகு மஞ்சள் கயிறெடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே--ஹஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
(சா-ஜு-ஜும்-சா-சா) (சா-ஜு-ஜும்-சா-சா)
(வா-வா-வா-வவ-வவ-வா)
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
குயில் வந்து கூவயிலே குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதய்யா
உயிரே தினம் உருகுதய்யா
வாச கருவேப்பிலையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளம் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து அழகு மஞ்சள் கயிறெடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே--ஹஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com