Kuthala Kathaga Songtext
von Vedanth
Kuthala Kathaga Songtext
குத்தாலக் காத்தாக வந்தாளே
குத்தாட்டம் போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்போனேனே
சண்டாளன் ஏதேதோ ஆனேனே
அவ பன்னீரு பேச்சால
வெந்நீரு மூச்சால
காணாமப் போனேனடா
கிளி மூக்கால கொத்திப் போனா
நானு போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா போடுங்கடா
எல்லாம் குண்டக்க மண்டக்காடா
அவ வந்தாளே
வரம் தந்தாளே
முழு சந்தோஷம்
அட இன்னாளே
விழி வாளாலே
வெட்டி சாய்ச்சாளே
இடை நூலாலே
என்னை நூத்தாலே
அட மத்தியான கூவிடும் கொண்ட சேவல்
அதைப் போலத்தான் கூவுங்கடா
ஒரு முட்டாளா மாறட்டா இந்தக் காதல்
நம்ம விட்டோடிப் போகுமடா
வேதம் பாக்காம
யாரும் கேக்காம
காதல் சொன்னாளே
வாசப் பூவாட்டம்
வானவில்லாட்டம்
வாசல் வந்தாலே டா
இமை சாத்தாம
அவ பாத்தாலே
தலைகீழாக நான் ஆனேனே
அவ ஆறாக
அட போனாலே
நான் பூவாக
அதில் போனேனே
அவ நெஞ்சோரம்
நான் வைக்கும் இங்க்கு பேனா
அவ இல்லாம வாழ்வேனடா
என் கண்ணோரம் தீ வச்சி நித்தம் போனா
நான் சொல்லாம சாவேனடா
நானும் தொட்டாலே
வானம் கொட்டாதே
துாரல் கொண்டாந்து தா தா தா
காதல் கொண்டாட
காலம் போதாதே
லீவு போடுங்கடா
குத்தாலக் காத்தாக வந்தாளே
குத்தாட்டம் போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப் போனேனே
சண்டாளன் ஏதேதோ ஆனேனே
அவ பன்னீரு பேச்சால
வெந்நீரு மூச்சால காணாமப் போனேனடா
கிளி மூக்கால கொத்திப் போனா
நானு போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா போடுங்கடா
எல்லாம் குண்டக்க மண்டக்காடா
குத்தாட்டம் போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்போனேனே
சண்டாளன் ஏதேதோ ஆனேனே
அவ பன்னீரு பேச்சால
வெந்நீரு மூச்சால
காணாமப் போனேனடா
கிளி மூக்கால கொத்திப் போனா
நானு போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா போடுங்கடா
எல்லாம் குண்டக்க மண்டக்காடா
அவ வந்தாளே
வரம் தந்தாளே
முழு சந்தோஷம்
அட இன்னாளே
விழி வாளாலே
வெட்டி சாய்ச்சாளே
இடை நூலாலே
என்னை நூத்தாலே
அட மத்தியான கூவிடும் கொண்ட சேவல்
அதைப் போலத்தான் கூவுங்கடா
ஒரு முட்டாளா மாறட்டா இந்தக் காதல்
நம்ம விட்டோடிப் போகுமடா
வேதம் பாக்காம
யாரும் கேக்காம
காதல் சொன்னாளே
வாசப் பூவாட்டம்
வானவில்லாட்டம்
வாசல் வந்தாலே டா
இமை சாத்தாம
அவ பாத்தாலே
தலைகீழாக நான் ஆனேனே
அவ ஆறாக
அட போனாலே
நான் பூவாக
அதில் போனேனே
அவ நெஞ்சோரம்
நான் வைக்கும் இங்க்கு பேனா
அவ இல்லாம வாழ்வேனடா
என் கண்ணோரம் தீ வச்சி நித்தம் போனா
நான் சொல்லாம சாவேனடா
நானும் தொட்டாலே
வானம் கொட்டாதே
துாரல் கொண்டாந்து தா தா தா
காதல் கொண்டாட
காலம் போதாதே
லீவு போடுங்கடா
குத்தாலக் காத்தாக வந்தாளே
குத்தாட்டம் போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப் போனேனே
சண்டாளன் ஏதேதோ ஆனேனே
அவ பன்னீரு பேச்சால
வெந்நீரு மூச்சால காணாமப் போனேனடா
கிளி மூக்கால கொத்திப் போனா
நானு போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா போடுங்கடா
எல்லாம் குண்டக்க மண்டக்காடா
Writer(s): Yegathasi, Prakashkumar G. Venkate Lyrics powered by www.musixmatch.com