Songtexte.com Drucklogo

Sevvaanam Vetkam Kondathu Songtext
von Srinivas

Sevvaanam Vetkam Kondathu Songtext

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைக்கிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

வானகம் தூரம் இல்லை
வங்க கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே


சூரியனை வட்டம் இட்டு
தன்னை தானே சுற்றும் பூமி
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே

புது சந்தோசம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை
வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைகிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Srinivas

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Sevvaanam Vetkam Kondathu« gefällt bisher niemandem.