Yennuyire (Male Vocals) Songtext
von Sid Sriram
Yennuyire (Male Vocals) Songtext
ஆஆஆஆஆ ஓஓஓஓஓஓ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியின் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
பூமாலை கோடி பொன்னாரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா
நிழலென நான் நீண்டு இருப்பேன்
அடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
வெயில், மழையில் காப்பாக
தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புணருதே
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
ஒரு கொடி பூக்கள் நாம் தானே
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனி சுமையை தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என எனை உணர்ந்தேனே
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
என்னுயிரே...
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியின் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
பூமாலை கோடி பொன்னாரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா
நிழலென நான் நீண்டு இருப்பேன்
அடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
வெயில், மழையில் காப்பாக
தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புணருதே
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
ஒரு கொடி பூக்கள் நாம் தானே
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனி சுமையை தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என எனை உணர்ந்தேனே
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
என்னுயிரே...
Writer(s): Immanuel Vasanth Dinakaran, Thamarai Lyrics powered by www.musixmatch.com