Songtexte.com Drucklogo

Yaen Ennai Pirindhaai Songtext
von Sid Sriram

Yaen Ennai Pirindhaai Songtext

கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய்
கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்

அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே


ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே

இரவும் என் பகலும் உன் விழியன் ஓரம் பூக்கின்றதே
உதிரும் என் உயிரும் உன் ஒரு சொல் தேடி அலைகின்றதே
என்னானதோ என் காதலே
மண் தாகம் தீரும் மழையிலே

அழுகை என்னும் அருவியில்
தினம்தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் இழைந்தேனே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Fans

»Yaen Ennai Pirindhaai« gefällt bisher niemandem.