Songtexte.com Drucklogo

Nee Nenacha Songtext
von Sid Sriram

Nee Nenacha Songtext

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உனக்காக தானே
நான் என் உசுர தருவேன்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்


நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நான் போகும் பாத
அது எனக்கே தெரியாது
நீயும் பின்னால் வந்தால்
என்னால் முடியாது

ஐயோ சொல்லவும் முடியாம
என்னால் மெல்லவும் முடியாம
நான் வாழுற வாழ்க்க
யாருக்கும் தெரியாம

நீ சோகம் கொண்டால்
என் நெஞ்சம் சாகும்
நான் வாங்கி வந்தால்
என் வாழ்வின் சாபம்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்


நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கே தருவேன்

கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்
தோல்வியால் துவண்டு போனாலும்
அஞ்சமாட்டேனே நான்
அச்சமில்லாத வானை
தொடுவேனே தொலைதூரம்
நீ இருந்தா அது போதும்
நம் வாழிவினில் சுமந்திடும் பாரம்
எல்லாமே இனி சரி ஆகும்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கே தருவேன்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Nee Nenacha« gefällt bisher niemandem.