Songtexte.com Drucklogo

Unkoodave Porakkanum Songtext
von Shashaa Tirupati

Unkoodave Porakkanum Songtext

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

எனக்காக என் நிழலா
நீ கூடவே நின்னாயே
ஈ, எறும்பு அண்டாம
என கண்ணுல வச்சாயே

நான் போகும் பாதை யாவும்
நீ அருகினில் இருப்பாயே
நான் கேட்கவும் கூட வேணாம்
நீ எல்லாம் செய்வாயே

தாய் மடிக்கு தாயும்
என் சேயும் அட எல்லாம் நீ தானே
கண் கலங்கி கேட்டா அட நீயும்
உன் உசுர தருவாயே


உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

அடிக்கடி வந்து கரைய
மோதும் அலைய போல ஆன
உன்ன நானும் பிரியும் போது
வத்தி தானே போவ

விழியோரம் உருளுது நீரு
இது அன்பால் வளர்ந்த காடு
இது எல்லாம் வெலகுற நேரம்
நீ ஒருத்தன் மட்டும் போதும்

எல்லாத்துக்கும் ஒத்த தாயி
தந்தான் சாமி
சாகும் மட்டும் நீதான் எனக்கு
ரெண்டாம் தாயி

இது எல்லாம் வரம்தானா
உன் மகளும் நானே
மறுஜென்மம் கெடைச்சாலும்
என் மகனும் நீயே


உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer singt das Lied „Haus am See“?

Fans

»Unkoodave Porakkanum« gefällt bisher niemandem.