Songtexte.com Drucklogo

Mazhaikul Songtext
von Haricharan & Shreya Ghoshal

Mazhaikul Songtext

மழைக்குள்ளே நனையும்
ஒரு காற்றை போலல்லவா மனம்
உன்னை பார்க்கும்போது
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்

மழைக்குள்ளே நனையும்
ஒரு காற்றை போலல்லவா மனம்
உன்னை பார்க்கும்போது
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்

நீ என் உயிரிலாகும்
ஒரு புதிய ராகமும் தானடா
ஏன் ஏன் சிறகு நீள்கிறது
பறக்க தோணுதே ஏனடா

பூங்காற்றில் அடி உன் வாசம்
அதை தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்


யாரோ இவன் யாரோ
தீர நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட
யாரோ இவன் யாரோ
காண தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட

ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் போகிறதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ

ஏன் ஏன் கரை புரண்ட
ஒரு ஆற்றைi போல என்னை சேர்கிறாய்
தேனில் கருகி போகும்
ஒரு குஞ்சின் நிலையில் என்னை ஆகினாய்

ஒ ஒ கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே
ஒ ஒ கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே

நீயும் இனி நானும்
நம்மை சேரும் கோடி இன்பங்கள் கூடனும்
தேடும் கரை தேடும்
அலை போல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும்


ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோக தீயில் மோதி காதல் சேர்கின்றதோ
ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோக தீயில் மோதி ஒ காதல் சேர்கின்றதோ

ஒ ஒ கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே
ஒ ஒ கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Mazhaikul« gefällt bisher niemandem.