Songtexte.com Drucklogo

Siragai Songtext
von Govind Vasantha

Siragai Songtext

பூம்பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி அதையுதிர்த்து ஆடவாவென
அழைக்கிறேனே பெண்ணே முன்னே வா வா
என் நெஞ்சிலே கொட்டும் தாளமும் உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் தோளிட அழைக்கிறேனே மாயம் போலே நீயும் ஆடாயோ

வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ
வாராயோ மேடே ஏராயோ

சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு


சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு

பாலிலலாய் ஓ வான் மேலே நிலவாட
ஓ கண்ணில் ஆடாய் மண்மேலே புயலாட

காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் மரமாய் போல வீழ்ந்தாடடி
காதலிலே கண்கள் மூடி நீ விழுந்தாயோ இன்பம் தேடி
வீழும் வரை, வாழ்வே பிறை, வீழ்ந்தே சிறை

சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு

சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Govind Vasantha

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Siragai« gefällt bisher niemandem.