Yella Oorum Songtext
von D. Imman
Yella Oorum Songtext
தனனானனனானே... தனனானனனானே...
தனனானனனானே... தனனானே...
எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது
நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே
தந்தானானே... நானே நானே...
தந்தானானே நானேனா...
தானானே தானானே னா...
வீதியெல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேலியில்லா காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையின்னு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு
முன்ன நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி
ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க
பொலைப்போமே
நா... ஆ ஆ ஆ ஏ
நானே நானேனா
தனனானனனானே... தனனானே...
எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது
நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே
தந்தானானே... நானே நானே...
தந்தானானே நானேனா...
தானானே தானானே னா...
வீதியெல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேலியில்லா காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையின்னு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு
முன்ன நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி
ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க
பொலைப்போமே
நா... ஆ ஆ ஆ ஏ
நானே நானேனா
Writer(s): Yugabharathi, D. Imman Lyrics powered by www.musixmatch.com