Uppu Karuvaadu Songtext
von Shankar Mahadevan & Kavita Krishnamurthy
Uppu Karuvaadu Songtext
தேன்மொழியே
உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி, யே... ஹே
ஓ, ஓட கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா?
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா?
கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிகூத்து ஆடு தை-தை-தை-தை-தை
அடி ஒத்த துணி உடுத்தி குளிப்போமா வெக்கம் தள்ளி வை-வை
லை-லை, லை-லை, லை-லை-லை
லை-லை-லை-லை, லை-லை-லை
போறதும் வருவதும் பொய்-பொய்-பொய்
இருக்கிற நிமிஷம் மெய்-மெய்-மெய்
ஹே வாழை இலையில உன்ன விருந்தா வை-வை-வை-வை-வை
ஆசைய பாரு ஐ-ஐ-ஐ
காதுக்குள் என்ன நொய்-நொய்-நொய்
பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய்-செய்-செய்-செய்-செய்-செய்
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு
ஓ தேன்மொழியே
தேன்மொழியே
ஓ லைலலை, லைலலை தேன்மொழியே
லே-லே, லே-லே, லே-லே, லே, லே-லே, லே-லே, லே-லே
லை-லை-லை, லை-லை-லை, லை-லை-லை-லை-லை-லை
காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளு என்ன குடியிருக்க வை-வை-வை-வை-வை
நீ சேலை திருடிகொண்டு போனாலும் மானம் காக்கும் கை-கை
லை-லை, லை-லை, லை-லை-லை
லை-லை-லை-லை, லை-லை-லை
ஆடை என்பது பொய்-பொய்-பொய்
அதுகொண்ட பொருள் மட்டும் மெய்-மெய்-மெய்
அத்தனை அழகையும் மையா கையில் வை-வை-வை-வை
நெஞ்சுக்குள் கேட்பது தை-தை-தை
நினச்சத முறைப்படி செய்-செய்-செய்
மெய்யும்-மெய்யும் கலப்பது தான் மெய்-மெய்-மெய்-மெய்-மெய்-மெய்
உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு?
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு?
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி, யே... ஹே
ஓ, ஓட கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா?
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா?
உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி, யே... ஹே
ஓ, ஓட கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா?
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா?
கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிகூத்து ஆடு தை-தை-தை-தை-தை
அடி ஒத்த துணி உடுத்தி குளிப்போமா வெக்கம் தள்ளி வை-வை
லை-லை, லை-லை, லை-லை-லை
லை-லை-லை-லை, லை-லை-லை
போறதும் வருவதும் பொய்-பொய்-பொய்
இருக்கிற நிமிஷம் மெய்-மெய்-மெய்
ஹே வாழை இலையில உன்ன விருந்தா வை-வை-வை-வை-வை
ஆசைய பாரு ஐ-ஐ-ஐ
காதுக்குள் என்ன நொய்-நொய்-நொய்
பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய்-செய்-செய்-செய்-செய்-செய்
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு
ஓ தேன்மொழியே
தேன்மொழியே
ஓ லைலலை, லைலலை தேன்மொழியே
லே-லே, லே-லே, லே-லே, லே, லே-லே, லே-லே, லே-லே
லை-லை-லை, லை-லை-லை, லை-லை-லை-லை-லை-லை
காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளு என்ன குடியிருக்க வை-வை-வை-வை-வை
நீ சேலை திருடிகொண்டு போனாலும் மானம் காக்கும் கை-கை
லை-லை, லை-லை, லை-லை-லை
லை-லை-லை-லை, லை-லை-லை
ஆடை என்பது பொய்-பொய்-பொய்
அதுகொண்ட பொருள் மட்டும் மெய்-மெய்-மெய்
அத்தனை அழகையும் மையா கையில் வை-வை-வை-வை
நெஞ்சுக்குள் கேட்பது தை-தை-தை
நினச்சத முறைப்படி செய்-செய்-செய்
மெய்யும்-மெய்யும் கலப்பது தான் மெய்-மெய்-மெய்-மெய்-மெய்-மெய்
உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு?
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு?
ஏ உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீபோதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி, யே... ஹே
ஓ, ஓட கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா?
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா?
Writer(s): Ar Rahman, Vairamuthu Ramasamy Thevar Lyrics powered by www.musixmatch.com